sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

/

வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு


ADDED : செப் 01, 2025 04:16 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், வாங்கல் சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்-பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நி-லையில், கரூர், வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்-டியதும், சாலையோரம் அதிகளவு கோழி கழிவுகள் மூட்டை மூட்-டையாக இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வாங்கல் சாலையோரம் கழிவுகளை தொடர்ந்து கொட்டி செல்கின்றனர். இதனால், கடும் துார்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகளும், இப்பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்-துக்குள்ளாகி வருகின்றனர். வாங்கல் சாலையோரம் இரவு நேரங்-களில் மட்டும் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை கண்கா-ணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us