sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை இருபுறமும்வளரும் முட்செடிகள்மக்கள் அவதி

/

சாலை இருபுறமும்வளரும் முட்செடிகள்மக்கள் அவதி

சாலை இருபுறமும்வளரும் முட்செடிகள்மக்கள் அவதி

சாலை இருபுறமும்வளரும் முட்செடிகள்மக்கள் அவதி


ADDED : மே 07, 2025 01:22 AM

Google News

ADDED : மே 07, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்:சரவணபுரம் பகுதியில் இருந்து, வரகூர் செல்லும் சாலையின் இருபுறமும் முட் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் பகுதியில் இருந்து, வரகூர் வரை சாலை செல்கிறது. தற்போது சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் வாகன ஓட்டிகள், சாலையில் ஒதுங்கும் போது முட்செடிகளால் சிறு காயங்கள் ஏற்படுகிறது. மேலும் மக்கள் சிரமத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. சாலை இருபுறமும் வளர்ந்து வரும் முட்செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us