sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை

/

ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை

ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை

ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை


ADDED : ஜன 01, 2026 04:44 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த குமாரமங்கலம் பஞ்சாயத்து, மேல ஆரியம்-பட்டி கிராமத்தில் பொது குழாய் மூலம் பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

மேல ஆரியாம்பட்டி. தேவஸ்-தானம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த, 15 நாட்களுக்கு மேலாக தோண்டப்பட்ட குடிநீர் குழாய் குழி சரி செய்யப்படவில்லை. திறந்த வெளியாக குழி இருப்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஆபத்தான தோண்டப்பட்ட குழியில் விழுகின்றனர்.மேலும் குழந்தைகள் விளையாடும் போது ஆபத்து காத்திருக்கி-றது. தோண்டப்பட்ட குளியால் உயிர் பலிகள் ஏற்படுவதை தடுக்-கவும், பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கவும் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us