sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை

/

குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை

குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை

குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை


ADDED : மே 14, 2025 01:56 AM

Google News

ADDED : மே 14, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,பரளி ரயில்வே குகை வழிப்பாதையில், பைக் மற்றும் நடந்து செல்ல வழித்தடம் அமைத்து தர வேண்டும் என, அதிகாரி

களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குளித்தலை அடுத்த

தண்ணீர்பள்ளி, பரளி, கருங்களாப்பள்ளி, அய்யர்மலை நெடுஞ்சாலையில், பரளி ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலக தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் குகை

வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது, பரளி, தண்ணீர்பள்ளி, கருங்காளப்பள்ளி கிராம மக்கள் சார்பில் பைக் மற்றும் பொது மக்கள் நடந்து செல்லும் வகையில், பாதை அமைத்து தர வேண்டும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலிக்கப்படும் என,

அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us