sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிப்பிடம் இன்றி மக்கள் சிரமம்

/

கழிப்பிடம் இன்றி மக்கள் சிரமம்

கழிப்பிடம் இன்றி மக்கள் சிரமம்

கழிப்பிடம் இன்றி மக்கள் சிரமம்


ADDED : ஆக 20, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, வடக்கு தெரு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலரது வீடுகளில், கழிப்பிட வசதி இல்லை. நங்காஞ்சி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நங்காஞ்சியாற்றில், மேலும் அசுத்தமாக்கி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நங்காஞ்சி ஆற்றுக்கு செல்லும் பாதையில், பொது கழிப்பிடம் கட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us