sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்டத்தில் வரும் 14ல் மக்கள் நீதிமன்றம்

/

மாவட்டத்தில் வரும் 14ல் மக்கள் நீதிமன்றம்

மாவட்டத்தில் வரும் 14ல் மக்கள் நீதிமன்றம்

மாவட்டத்தில் வரும் 14ல் மக்கள் நீதிமன்றம்


ADDED : டிச 08, 2024 01:14 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் வரும் 14ல்

மக்கள் நீதிமன்றம்

கரூர், டிச. 8-

'கரூர் மாவட்டத்தில் வரும், 14ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது' என, மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம், கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வரும், 14ல் நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, வங்கி கடன் வழக்கு மற்றும் விவாகரத்து தவிர இதர குடும்ப நல வழக்குகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஏற்படும், சட்டப்பிரச்னைகள் சம்பந்தமான வழக்குகளும், தீர்வு காண எடுத்து கொள்ளப்படுகிறது.

எனவே, வக்கீல்கள், பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முன்வந்து தீர்வு காணலாம். மேலும் விபரங்களுக்கு, 04324-296570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us