sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு

/

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு


ADDED : மார் 05, 2024 12:20 PM

Google News

ADDED : மார் 05, 2024 12:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள, 716 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆதி தமிழர் பேரவையினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை, மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஒப்பந்த பணி முறை ரத்து செய்து, நிரந்தர பணியாளர்கள் வழங்க நடவடிக்கை தேவை. மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள, 716 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us