sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு

/

விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு

விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு

விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு


ADDED : ஜூலை 25, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: மருதுாரில், பயன்பாட்டுக்கு இல்லாத அரசு இடத்தில் விளை-யாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி மையம் அமைக்க, எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம், கவுன்சிலர் சத்யா கோரிக்கை மனு அளித்தார்.

குளித்தலை அடுத்த, மருதுார் பெருமாள் கோவில் அருகில், 90 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் பொது மக்கள் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த இடத்தில் பஞ்., பகுதி பொது மக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்ப-யிற்சி மையம் அமைக்க வேண்டும் என, டவுன் பஞ்., கவுன்-சிலர் சத்யா மாதவன், எம்.எல்.ஏ.,மாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us