sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திறக்கவுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி மனு

/

திறக்கவுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி மனு

திறக்கவுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி மனு

திறக்கவுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி மனு


ADDED : ஜூலை 08, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தற்போது திறக்கப்படவுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில், ஆட்டோ நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என, ஐ.என்.டி.யு.சி., தேசிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் சங்க தலைவர் சந்தனகுமார் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூரில், தேசிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில், 70க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில், கரூர் திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படவுள்ளது. இடமாறுதல் காரணமாக, எங்கள் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான், ஆட்டோ டிரைவர்களால் தொடர்ந்து பிழைப்பு நடத்த முடியும். எனவே வாழ்வாதாரத்தை கருதில் கொண்டு, ஆட்டோ நிறுத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us