sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு

/

மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு

மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு

மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு


ADDED : மார் 25, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு

கரூர்:மகள் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என, கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த நாராயணசாமி என்பவர், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது: எனது, 6 வயது மகள் சம்யுக்தா உடல் பாதிப்பு காரணமாக, படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல் சிகிச்சை பெற திருநெல்வேலியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. மேல் சிகிச்சைக்கு செலவு செய்ய வசதியில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், நிதி உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us