sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

/

சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு


ADDED : ஜூலை 16, 2024 01:49 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கடவுள் முருகன் குறித்து, அநாகரீகமாக பேசிய சொற்பொழி-வாளர் சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது: மக்களின் நம்பிக்கை, கலாசாரத்தில் தமிழ் கடவுளாக முருக பெருமான் உள்ளார்.

ஆன்மிக சொற்-பொழிவாளர் சுகிசிவம், கடவுள் முருகன் குறித்து அவமானப்ப-டுத்தும் விதமாக இழிவுப்படுத்தி பேசி வருகிறார். முருக பக்-தர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ள நிலையில், மிகவும் அநா-கரீகமாக பேசி வரும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us