sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு

/

மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு

மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு

மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு


ADDED : டிச 24, 2024 02:01 AM

Google News

ADDED : டிச 24, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 24-

மயான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் அரசப்பன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம், பள்ளாபாளையம் பஞ்.,ல், பட்டியல் இனத்தவர் ஏராளமானோர் வசிக்கின்றனர். பல்வேறு பிரிவு மக்களுக்கு மயானம் உள்ளது. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டும் மயானம் இல்லை. இதனால், பள்ளாபாளையம் வாய்க்காலை கடந்து சென்று, உடல்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. மழை காலத்தில் மற்றும் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது, தண்ணீரில் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, எங்களுக்கும் மயான வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us