sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

/

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்


ADDED : டிச 31, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்- திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக, மின் கம்பத்தில் அதிகளவில் செடிகள் முளைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. மேலும், பழுதான நிலையில் உள்ள சிமென்ட் கம்பம், கீழே விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடிகளை அகற்றி, சேதம் அடைந்த நிலையில் உள்ள, சிமென்ட் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us