sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

/

என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2025 04:20 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நேற்று நடந்தது.

பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்-கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை மீண்டும் அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, கோஷமிட்டபடி சென்றனர்.

பேரணியில், பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி,என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us