sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

/

ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜூன் 13, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை, தலைமையாசிரியர் சாகுல் அமீது தலைமையில் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்தனர்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஒருபோதும் எந்த பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு இயன்றவரை பாடுபடுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என்று

மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

தமிழக அரசு வழங்கும் விலையில்லா பல நலத்திட்டங்களையும், நன்மைகளும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. எனவே அனைவரும் தவறாது பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us