sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் எஸ்.பி., யிடம் பா.ம.க., மா.செயலாளர் புகார் மனு

/

கரூர் எஸ்.பி., யிடம் பா.ம.க., மா.செயலாளர் புகார் மனு

கரூர் எஸ்.பி., யிடம் பா.ம.க., மா.செயலாளர் புகார் மனு

கரூர் எஸ்.பி., யிடம் பா.ம.க., மா.செயலாளர் புகார் மனு


ADDED : நவ 06, 2025 01:02 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட பா.ம.க., செயலர் பாஸ்கரன், எஸ். பி., ஜோஸ் தங்கையாவிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

பா.ம.க., இணை பொதுச்செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வுமான அருள் மீது கடந்த, 4 ல் சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கலவரத்தை துாண்டும் விதமாக, பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us