sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ

/

சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ


ADDED : அக் 28, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், மணவாடியை சேர்ந்தவர் விஜய், 30; இவர் கடந்த, 23ல் வெள்ளி-யணை பகுதியை சேர்ந்த, 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, தான்-தோன்றி

மலை மகளிர் நல அலுவலர் பூங்கொடி, 50, என்பவர், மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, விஜய் மற்றும் திரும-ணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை, தாய் உள்-பட, 4 பேர் மீது, கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us