sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

/

சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

சூதாடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை


ADDED : ஜூன் 30, 2025 04:33 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி வாரச்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையில் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வாரச்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சத்திய-சீலன், 36, அண்ணா நகரை சேர்ந்த தினேஷ், 37, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துாரை சேர்ந்த அருண்வேல், 50, என்பது

தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ரொக்கம் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us