sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 300 இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் ஜோர்

/

கரூர் மாவட்டத்தில் 300 இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் ஜோர்

கரூர் மாவட்டத்தில் 300 இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் ஜோர்

கரூர் மாவட்டத்தில் 300 இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் ஜோர்


ADDED : ஜன 15, 2025 12:49 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :

கரூர் மாவட்டத்தில், 300 இடங்களில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.

கரூர் மாவட்டத்தில், பொங்கல் விழா, உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கரூர் டவுன், 30, பசுபதிபாளையம், 18, தான்தோன்றிமலை, 20, வெள்ளியணை, 7, வெங்கமேடு, 37, வாங்கல், 43, க.பரமத்தி, 13, சின்னதாராபுரம், 16, தென்னிலை, 8, வேலாயுதம்பாளையம், 50, குளித்தலை, 65, மாயனுார், 14, பாலவிடுதி, 6, சிந்தாமணிப்பட்டி, 10, லாலாப்பேட்டை, 18 இடங்கள் உள்பட, கரூர் மாவட்டத்தில் போலீஸ் அனுமதியுடன், 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், மகிளிப்பட்டி, சிந்தலவாடி பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து, வண்ணக்கோலம் போட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். பின், மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us