தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரவு நேரத்தில் மின்தடை பொதுமக்கள் புலம்பல்

இரவு நேரத்தில் மின்தடை பொதுமக்கள் புலம்பல்

இரவு நேரத்தில் மின்தடை பொதுமக்கள் புலம்பல்


ADDED : செப் 10, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக இரவு 10:30 மணியளவில் மின் தடை ஏற்பட்டு, 11:00 மணிக்கு மீண்டும் வந்து விடுகிறது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக தினமும், மின் தடை ஏற்படுவதால் குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர்.

அரை மணி நேர மின் துண்டிப்பை பயன்

படுத்தி, திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

அரை மணி நேரம் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அரை மணிநேர மின் தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us