sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

/

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா


ADDED : செப் 16, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின், நந்தி சிலைக்கு வெள்ளிக்கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் சிலைகளுக்கும், மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது.






      Dinamalar
      Follow us