sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'

/

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'


ADDED : நவ 28, 2025 01:22 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை. நதொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை அடுத்த நெய்தல் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் சண்முகம், 45, கேசவன், 35. இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, சண்முகத்திடம் வாங்கிய கடனை கடந்த, 25ம் தேதி மாலை 6:00 மணியளவில் கேட்டபோது, கேசவன் தகாத வார்த்தையால் பேசியதுடன், கத்தியை எடுத்து இனிமேல் பணத்தை திரும்பி கேட்பாயா எனக்கூறி கழுத்து, கைகளில் வெட்டி உள்ளார்.

படுகாயமடைந்த சண்முகம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சண்முகம் அளித்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து, கேசவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us