sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்

/

உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்

உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்

உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்


ADDED : ஆக 16, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில், மின்கோபுர விளக்குகள் அமைக்க டி.என்.பி.எல்., ஆலை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

புகழூர், தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆலையின் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக, 14.70 லட்சம் ரூபாய் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து தலைவர் ரூபாவிடம், காசோலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us