sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

/

குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்


ADDED : அக் 12, 2025 03:09 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பில், மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்.

அதன்படி நேற்று நடைபெற்ற முகாமிற்கு டி.எஸ்.ஓ., வைரபெ-ருமாள் தலைமை வகித்தார். தனி தாசில்தார் வெங்கடேஷ், முது-நிலை ஆர்.ஐ.,க்கள் துரைசாமி, விஜய்ஆனந்த் முன்னிலை வகித்-தனர். தொடர்ந்து பொது மக்களிடமிருந்து, ரேஷன் கார்டுகள் சம்-பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அலுவலக இளநிலை உதவியாளர்கள் விக்னேஸ்வரன், யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் துறையினர்கள் பங்கேற்று அரசு திட்-டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்-டது.






      Dinamalar
      Follow us