/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
/
வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : அக் 12, 2025 03:08 AM
கிருஷ்ணராயபுரம்: சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்-தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகி-றது. நேற்று காலை நேரத்தில் ஆடு, கோழிகள், காய்கறிகள், விற்-பனை நடந்தது. சந்தைக்கு பஞ்சப்பட்டி, தேசியமங்களம், அய்யர்-மலை, லாலாப்பேட்டை, வயலுார், பாப்பகாப்பட்டி, சிவாயம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு, கோழிகள், விற்பனை மும்முரமாக நடந்தது. இதில் 7 கிலோ ஆடு, 6,800 ரூபாய், நாட்-டுக்கோழி கிலோ, 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.