sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

/

அரவக்குறிச்சியில் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சியில் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சியில் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி


ADDED : செப் 16, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், கொளுத்தும் வெயில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. காலை முதலே வெப்பநிலை உயர்வதால், 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், தினசரி வேலைக்கு செல்வோர், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் வெப்பத்தால் சிரமப்படுகின்றனர்.

மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்

உள்ளதால், தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிக தண்ணீர் அருந்தி தற்காத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற நேரங்களில் வெயிலில் செல்ல வேண்டாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், குடிநீர் தேவையும்

அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் நீர் வினியோக குறைபாடு குறித்து மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us