sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

/

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்


ADDED : ஜூன் 07, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த மாதம், 11 முதல் நடந்து வருகிறது. கம்பம் நடுதல், பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல், தேரோட்டம், மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், பஞ்ச பிரகாரம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்தன.

நேற்று மாலை, புஷ்ப பல்லக்கில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று ஊஞ்சல் உற்சவம், நாளை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us