sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு

/

ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு

ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு

ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : அக் 23, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 23, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாநகராட்சியில், ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட- பசுபதிபாளையம், பெரிய குளத்துப்பாளையம், சணப்பிரட்டி ஆகிய இடங்களில் ரயில்வே குகை வழிப்பாதை உள்ளது. இங்கு, போதிய மழைநீர் வடிகால் வசதியில்லாததால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த, இரண்டு நாட்களாக கரூரில் மழை பெய்து வருகிறது. ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் மட்டுமின்றி ஊற்றெடுத்த தண்ணீரும் தேங்கியுள்ளது. இதனால், ரயில்வே குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர்.

மேலும் வாகன ஓட்டிகளும், குகை வழிப்பாதை வழியாக செல்ல முடியாமல், மாற்று பாதையில் செல்கின்றனர். எனவே, குகை வழிப்பா-தைகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் ஊற்று நீரை, உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us