sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம்

/

அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம்


ADDED : ஜன 12, 2025 03:25 AM

Google News

ADDED : ஜன 12, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று ராப்-பத்து உற்சவம் தொடங்கியது.

கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9 இரவு மூலவர் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.நேற்று இரவு, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. அதில், வைகுண்ட நாராயணன் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்-டனர்.






      Dinamalar
      Follow us