sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்

/

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்


ADDED : நவ 17, 2025 03:44 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்க(சி.ஐ.டி.யு.,) மாநில நிர்வாக குழு கூட்டம், தலைவர் கவுதமன் தலைமையில், கரூர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அதில், தாயுமா-னவர் திட்டத்தில் ஏற்று கூலி, இறக்கு கூலியாக, 500 ரூபாயும்; ரேஷன் கடை விற்பனையாளர் படியாக, 500 ரூபாயும் வழங்க வேண்டும். கரூரில் பாம்பு கடித்து இறந்த விற்பனையாளர் பிரபா-கரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பொது வினியோக திட்டத்தை தனித்து-றையாக அறிவிக்க வேண்டும். புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய, ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்-செயலாளர் செல்வராஜ், செயலாளர் துரைசாமி, மாவட்ட செய-லாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us