sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்

/

எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்

எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்

எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்


ADDED : ஜன 01, 2026 04:42 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சியில் அண்ணா நகர்,

மாரியம்மன் கோவில், காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சில நாட்களாக சரிவர எரியாததால், அப்பகுதி இருண்டு காணப்படுகிறது.

இதனால், இரவு நேரங்களில் பொது மக்கள் தங்கள் வீடுக-ளுக்கும், கடைகளுக்கும் செல்வதில் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், பொது மக்-களை துரத்துகின்றன.பொது மக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் உள்ள, தெரு விளக்குகளை பராமரிப்பு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us