sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

/

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்


ADDED : மே 12, 2025 03:26 AM

Google News

ADDED : மே 12, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, தகரக்கொட்டகையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை கிராமம் அமைந்துள்ளது. மலைக்கோவிலுாருக்கு அடுத்து அமைந்துள்ள இக்கிராமத்தை சுற்றி நாகம்பள்ளி, கேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள் கரூர் அல்லது அரவக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால், தகர கொட்டகை வந்து செல்ல வேண்டும்.

இப்பகுதியில் பயணியர் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர் பஸ்சுக்காக சாலையின் பக்கவாட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தகரக்கொட்டகையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us