sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'

/

விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'

விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'

விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'


ADDED : அக் 01, 2025 01:46 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளைம் ஆர்.எஸ்., சாலையின் கார்னர் பகுதியில் வசிப்பவர் முருகன், 33; விசைத்தறி உரிமையாளர். கடந்த, 28ல் இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், ஐந்து பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றார்.

இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, இரவில் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றுத்திரிவது தெரியவந்தது.

விசாரணையில், ஈரோடு, சங்கு நகரை சேர்ந்த அக்பர்செரீப், 39, என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று மாலை ஈரோடு சென்று அக்பர்செரீபை கைது செய்து, ஐந்து பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us