sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்

/

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்


ADDED : நவ 03, 2025 03:19 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம், மாநில தலைவர் முரளி-தரன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.

அதில், கரூரில் வரும் ஜன., மாதம் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, 70 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் ஓய்வூதியத்தில், 10 சத-வீதம் கூடுதலாக வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர்

பர்வதராஜன், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us