sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்


ADDED : மார் 06, 2024 02:25 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது.

தலைமை விழிப்புணர்வு அலுவலர் அம்ரேஷ்பூஜாரி தலைமை வகித்தார். பின், பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விதிகளை பெரிதும் மதிப்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில், முதன்மை பொதுமேலாளர் (இயக்கம்) நாகராஜன், பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், பொதுமேலாளர் (திட்டம்) நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us