sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 10, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, : அரவக்குறிச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணி, அரவக்குறிச்சி ஏ.வி.எம். கார்னர் வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியின்போது, அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். உதவி பொறியாளர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us