sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

/

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை


ADDED : அக் 11, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

குளித்தலை,குளித்தலை, நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சாலை பணியாளர்கள், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்பள்ளியில், ஆயுதபூஜையை முன்னிட்டு, மைல் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை இலையில் பொரி, கடலை, சுண்டல், வாழைப்பழம் மற்றும் பழங்கள் வைத்து, தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சி ஏ.டி. செந்தில்குமரன் தலைமையில், உதவி பொறியாளர் ஜெயபாலன், சாலை ஆய்வாளர்கள் சேகர், பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சாலை பணியாளர்கள் தங்களது பைக்குகளுக்கு பொட்டு வைத்து, மாலையிட்டு அபிஷேகம் செய்தனர். அலுவலக பணியாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us