sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

/

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி


ADDED : அக் 11, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம், தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து, கரூர் அருகே புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us