sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

/

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2024 04:45 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெள்ளியணை அருகே, டாரஸ் லாரியில் மணலை கடத்திய-தாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., சசிகலா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் லிங்கத்துார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாரஸ் லாரியில் நான்கு யூனிட் ஆற்று மணலை கடத்தி, மணல் சலிப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. விசாரணையில், டாரஸ் லாரி உரிமையாளர் மதியழகன், 37, மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி, 51, லாரி டிரைவர்கள் சூர்யா, 33, சண்முகம், 40, ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us