sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

/

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்


ADDED : அக் 07, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நேற்று மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு முடிந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்த நிலையில் நேற்று பள்ளி கள் திறக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில், இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கரூர் மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இங்குள்ள, 881 பள்ளிகளில், 1 முதல்,

8 ம் வகுப்பு வரை, 52,058 மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன.

மேலும் இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், பயிற்சி நோட்டுகள், மாணவர் களுக்கு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us