sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

/

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி


ADDED : ஆக 13, 2025 05:59 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில், தற்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் வகையில் கோடை உழவு செய்யப்பட்ட நிலங்களில், விதை தெளிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, மானா-வாரி நிலங்களில், வெள்ளை எள் சாகுபடிக்கு விதை துாவும் பணி நடந்து வருகிறது. இந்த பருவத்தில் விதைகள் நன்கு வளர்ந்து, மகசூல் தரும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us