/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : அக் 25, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாலாப்பேட்டை மண்டியில்
வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், அக். 25-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, நந்தன் கோட்டை, பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் கொண்டு வந்து விற்பனை
செய்யப்படுகிறது.
நேற்று பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

