sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்

/

அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்

அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்

அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்


ADDED : டிச 23, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், அதிக பனிப்பொழிவு காரணமாக, சேனைக்கிழங்கு பயிர்கள் கருகியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சின்னதாராபுரம், தொக்குப்பட்டிபுதுார், தொக்குப்-பட்டி, சீரங்க கவுண்டனுார், ராஜபுரம், நஞ்சை காளக்குறிச்சி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அமராவதி ஆற்று பாசனத்தின் மூலம், 50 ஏக்க-ருக்கு மேற்பட்ட பரப்பளவில் சேனைக்கிழங்கு பயிர் செய்துள்ளனர். நல்ல மகசூல் கிடைக்கும் சேனைக்கிழங்கு பயிர், விவசாயிகளுக்கு முக்-கிய வருமானமாக இருந்து வந்தது.ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட அதிக-ளவில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொ-ழிவால் சேனைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதி-காலை நேரங்களில் பெய்யும் அடர்ந்த பனியால், சேனைக்கிழங்கு செடிகளின் இலைகள் மற்றும் தண்டுகள் கருகி, செடிகள் முற்றிலும் பாதிக்கப்-பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறு-கையில், ''ஆண்டு தோறும் இந்த பகுதியில் சேனைக்கிழங்கு, பருத்தி பயிர்களை பிரதான-மாக பயிரிட்டு வருகிறோம்.

குறிப்பாக, சேனைக்கிழங்கு மூலம் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வந்-தது. ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சேனைக்கிழங்கு செடிகள் முழுவதுமாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை, எவ்-வாறு காப்பாற்றுவது என்பது விவசாயிகளுக்கு பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us