sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெற்றோரை தாக்கி மகள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார்

/

பெற்றோரை தாக்கி மகள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார்

பெற்றோரை தாக்கி மகள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார்

பெற்றோரை தாக்கி மகள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார்


ADDED : டிச 23, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., நச்-சலுார் உப்பாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி விஜயலட்சுமி, 37. இவரது, 17 வயது மகளுக்கும், வெள்ளைக்கல் பகுதியை சேர்ந்த பாப்பண்ணன் மகன் ரஞ்சித், 28, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் வீட்டிலிருந்த சிவக்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி, சிவகுமாரை கையால் தாக்கி தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த அவரது மகளை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து, சிறுமியின் தாய் விஜயலட்சுமி கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் ரஞ்சித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us