sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

/

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 31, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாநகராட்சி, 30 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் நேற்று குடி-நீரில் சாக்கடை கழிவு நீர் வருவதாக கூறி, 25க்கும் மேற்பட்ட-வர்கள், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த, கரூர் மாநகராட்சி அதிகாரி மாரிமுத்து மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்-டவர்களிடம் கழிவுநீர் கலக்காத குடிநீர், சப்ளை செய்ய நடவ-டிக்கை எடுப்பதாக, பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் மறி-யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், எம்.ஜி.ஆர்., நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us