sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்

/

சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்

சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்

சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்


ADDED : ஏப் 21, 2025 08:23 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஷீரடி ஸ்ரீசாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் கரூர் சீரடி சாய் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், சீரடி சாயிபாபாவின் புனித பாதுகை தரிசனம், இன்று கரூரில் நடக்கிறது.

அதையொட்டி, இன்று காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, கரூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள, சீரடி சாயிபாபா ரஆலயத்தில், ஷீரடியிலிருந்து புனித பாதுகை எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது.

மேலும், இன்று காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, கோவை ஷீரடி சாய் பஜன் மண்டலி சார்பில், ஷீரடி சாய் பஜன்ஸ்சும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை கோவை எல்.கார்த்திகாஸ்ரீ குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கரூர் சீரடி சாய் சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us