sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

/

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு


ADDED : அக் 23, 2024 01:36 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுவள அளவிலான கலைத்திருவிழா

போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

கரூர், அக். 23-

கரூர் மாவட்டத்தில், எட்டு வட்டாரங்களில் குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 2022 முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி கரூர் மாவட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பள்ளி அளவிலான போட்டிகள் முடிவடைந்தன.

குறுவள அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம், நேற்று நடந்தது. மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில் உள்ள, 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குறுவள போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வட்டார அளவிலான போட்டிகளில்

பங்கேற்பர்.






      Dinamalar
      Follow us