sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு

/

சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு

சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு

சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு


ADDED : ஆக 31, 2025 07:35 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க, கரூர் மாவட்ட கிளை மாநாடு நேற்று அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.

சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் வினோத் தலைமை வகித்தார். அதில், சமூக நலத்துறையில் முதுநிலை பட்டியல் தயா-ரித்து வெளியிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும், கண்காணிப்பாளர் பத-வியில் முதுநிலையை அடிப்படையாக கொண்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும், பாலின பாடுபாடு இல்லாமல் ஆண், பெண் இரு தரப்பினருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பிரின்டர் மற்றும் இணையதள வசதிகள் செய்து தர வேண்டும் உள்பட பல்-வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் ரவி, துணைத் தலைவர் தினகரன், துணை பொதுச்செயலாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம், மாவட்ட நிர்வா-கிகள் மகேந்திரன், ரபிக், ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us