sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாமியாருக்கு அடி: மருமகன் கைது

/

மாமியாருக்கு அடி: மருமகன் கைது

மாமியாருக்கு அடி: மருமகன் கைது

மாமியாருக்கு அடி: மருமகன் கைது


ADDED : ஏப் 19, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:க.பரமத்தி அருகே, மாமியாரை அடித்ததாக, மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரது மனைவி பழனியம்மாள், 45; திருச்சி நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள், சுகன்யாவை கடந்தாண்டு, கரூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 31; என்பவர் திருமணம் செய்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது சுகன்யா தாய் பழனியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த, 16ல் கார்த்திக், மாமியார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மாமியார் பழனியம்மாளை தகாத வார்த்தை பேசி, கார்த்திக் அடித்துள்ளார். இதுகுறித்து, பழனியம்மாள் அளித்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us