தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 13, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 61, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 35, பெயின்டர்.

கடந்த 7ம் தேதி மாலை, 4:00 மணியளவில் வீட்டில் இருந்த கார்த்திக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us